பரிட்சையில் காதல் கவிதை
கண்ணே,
கண் மலர்ந்து கண்டேன் உலகாக,
கண் மூடி கண்டேன் கனவாக
என்னைசுடும் மலர் விழியாலே; உன்
விழிகளில் வெப்பம் படைத்தவன் எவனோ ?
புன்னகை பூவாய் பார்ப்பாயோ என்னை ?
பாரினில் பறக்கும் முதல் பாமரன் ஆவேன் !
கண்ணே,
கண் மலர்ந்து கண்டேன் உலகாக,
கண் மூடி கண்டேன் கனவாக
என்னைசுடும் மலர் விழியாலே; உன்
விழிகளில் வெப்பம் படைத்தவன் எவனோ ?
புன்னகை பூவாய் பார்ப்பாயோ என்னை ?
பாரினில் பறக்கும் முதல் பாமரன் ஆவேன் !
Comments
Post a Comment