அடி மறதியே...


மாணவனாய் வெறுத்தேன், கற்றவை கரைந்ததால்!
நண்பனாய் அணைத்தேன், 
துரோகம் மறந்ததால்!
மகனாய் முறைத்தேன், கரு
வாழ்வு நினைவைக் கலைத்ததால்!
குடிமகனாகத் திகைத்தேன், அரசியல் நடப்பதால்!
காதலனாய் கரண்டியுடன் காத்திருக்கிறேன், அவள் மறதி மட்டும் மறந்ததால்!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண் தோழி

மகிழ்ச்சி