அடி மறதியே...
மாணவனாய் வெறுத்தேன், கற்றவை கரைந்ததால்!
நண்பனாய் அணைத்தேன், துரோகம் மறந்ததால்!
மகனாய் முறைத்தேன், கருவாழ்வு நினைவைக் கலைத்ததால்!
குடிமகனாகத் திகைத்தேன், அரசியல் நடப்பதால்!
காதலனாய் கரண்டியுடன் காத்திருக்கிறேன், அவள் மறதி மட்டும் மறந்ததால்!!!
நண்பனாய் அணைத்தேன், துரோகம் மறந்ததால்!
மகனாய் முறைத்தேன், கருவாழ்வு நினைவைக் கலைத்ததால்!
குடிமகனாகத் திகைத்தேன், அரசியல் நடப்பதால்!
காதலனாய் கரண்டியுடன் காத்திருக்கிறேன், அவள் மறதி மட்டும் மறந்ததால்!!!
Super dude !! :)
ReplyDelete