எனை உடையாள் உதித்த தின வாழ்த்து
விடியலும், விடியலை அடையலும் வில்லாத வில்லியுடனே; உதிரமும், உயிரும் உனதே என; உணர்ந்தே உனை மணந்தேன்! பிறப்பும் இறப்பும் அவனால். இனி என் நடையும், நடைபாதையும் உன்னால்! உன் பாதையில் பூவும் மனமும் பசுமையும் பாசமும் உன்னதமும் உயர்வும் உனதாக வாழ்த்தும் உனதான, உன் அடியேன்